தமிழ் திரைப்படங்களில் ஹீரோ,ஹீரோயின்,வில்லன்,காமெடியன் இப்படி பல கதாப்பாத்திரங்கள் நடித்திருப்பார்கள். ஆனால் ஒரு சில கதாப்பாத்திரங்கள் சில நேரம் அல்லது ஒரு சில சீன்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அந்த ஒரு காட்சியில் அவர்களே ஹீரோ போல தெரிவார்கள். அப்படிப்பட்ட ஒருசில கதாப்பாத்திரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த கதாபாத்திரம் கைதி(Kaidhi Tamil Movie) படத்தில் வரும், புதிதாக வேலையில் சேர்வதற்கு அன்றுதான் Commissioner ஆபீஸ்க்கு நெப்போலியன் வந்திருப்பார், வந்த அன்றே Commissioner ஆபீசில் ஏற்கனவே சில பிரச்சனையால் அங்கிருந்த போலீஸ் அனைவரும் வெளியே சென்றிருப்பார்கள்,
அந்த
சமயத்தில் சில ரௌடிகள் Commissioner ஆபீசில் நுழைந்து அங்கு லாக்கப்பில் மாட்டிகொள்ளும் பிரதான வில்லனை வெளியே கொண்டுவர சாவியை கேட்டு
மிரட்டுவார்கள், ஆரம்பத்தில் பயத்துடன் இருக்கும் நெப்போலியன் பின்பு தன் பொறுப்பை உணர்ந்து அந்த ரவுடியை எதிர்த்து சண்டையிடும் அந்த காட்சியில் Constrible நெப்போலியன் ஒரு ஹீரோ போல தெரிவார்.
மெய்யப்பன்
அந்த
நேரத்தில் இந்த காட்சி சமுதாய வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்ப
பட்டது. அந்த சமயங்களில் அந்த காட்சியில் மெய்யப்பன் ஹீரோ போல தெரிவார்.
இந்த பதிவை வீடியோவாக பார்க்க
குமாரவர்மா
எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் அரண்மனைக்குள் நுழைந்து தாக்கிகொண்டிருக்கும் பொழுது கூட குமாரவர்மா பயந்த நிலையில் பெண்களின் பின்னால் ஒழிந்துகொண்டிருப்பார்,அப்பொழுது ஹீரோவான பாகுபலி கத்தி ஒன்றை அவர் கையில் கொடுத்து பெண்களை காப்பாற்றும்படி சொல்லிவிட்டு செல்கிறார்.
இவரால் என்ன செய்யமுடியும் என்று என்னும் பொழுது தன்னையே அறியாமல் ஒரு வீரம் வந்து எதிரி நாட்டவரை கொன்று குவித்துவிடுவார். அந்த காட்சியில் குமாரவர்மா தான் ஹீரோ போல தெரிவார்.
திலகர்
வில்லனிடமிருந்து தப்பித்து வரும் ஹீரோ வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது
ஹீரோயின் நல்ல மனத்தால் மனம் மாறிய திலகர் அவளை கொல்லாமல் விட அந்த சந்தோசத்தில்
ஹீரோ மிகுந்த அளவு பணங்களை திலகரிடம் கொடுக்கிறார்.
அதை
சிறிதும் மதிக்காமல் தட்டிவிட்டு அவர் இந்த பணத்திற்காக என்றால் உன் மனைவியையும் குழந்தையும் கொன்றிருப்பேன் என்ற பேசிய அக்காட்சிகளில் வில்லனாக இருந்தாலும் அவரே நிஜமாக ஹீரோ
போன்று தெரிவார்.
மாறன்
பவித்திரா
Constable பலராம்
பார்ப்பதற்கு நோயாளி போல இருக்கும் இவர் காவலா
என்று நினைக்கையில் பல நேரங்களில் ஹீரோ தான் பலராமருக்கு காவலாக இருப்பது போல
தோன்றும், ஒரு காட்சியில் ஹீரோவை எதிர் தரப்பினர் தாக்க முயற்சிக்கையில்
துப்பாக்கியுடன் நின்று தன்னை மீறி யாரும் உங்களை நெருங்க முடியாது என்று
பேசியிருப்பார்.
அந்த காட்சிகளில் பலராமனே ஹீரோ போல தெரிவார்.





No comments:
Post a Comment